Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
பெண் செய்த மோசடி: மடக்கிப்பிடித்த பொலிஸார்

பெண் செய்த மோசடி: மடக்கிப்பிடித்த பொலிஸார்

பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. விசாரணை. கைது
1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (22) அதிகாலை மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ‘சத்ஹிரு
IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவும், அது குறித்து
கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த
வனப்பகுதியில் மர்ம துப்பாக்கிச் சூடு: விவசாயி பலி

வனப்பகுதியில் மர்ம துப்பாக்கிச் சூடு: விவசாயி பலி

அநுராதபுரத்தில் மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை. நேற்று புதன்கிழமை (21) இரவு இந்தத் துயரச் சம்பவம்
குடும்ப கொடுமை: வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்

குடும்ப கொடுமை: வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்

இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் தாய் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த தாய், தற்போது
யாழின் பிரபல சுற்றுலாத்தளம்: சமூக சீரழிவின் மையமாக மாறும் அதிர்ச்சி

யாழின் பிரபல சுற்றுலாத்தளம்: சமூக சீரழிவின் மையமாக மாறும் அதிர்ச்சி

வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்து வரும் சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலணை பிரதேச சபையின்
தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)
மனைவியை மரத்தில் கட்டி மிளகாய் பொடி தூவி தாக்கல்

மனைவியை மரத்தில் கட்டி மிளகாய் பொடி தூவி தாக்கல்

மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க
காதல் மனைவியால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்: உயிரிழப்பு

காதல் மனைவியால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்: உயிரிழப்பு

நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி