Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வருவது குறித்து இலங்கை சுகாதாரப் பிரிவினர் மிகவும் விழிப்புடனும் தீவிர அவதானத்துடனும் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி
8 மில்லியன் மதிப்புள்ள கார் திருட்டு: சந்தேக நபர் கைது

8 மில்லியன் மதிப்புள்ள கார் திருட்டு: சந்தேக நபர் கைது

சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று திருடப்பட்டமை குறித்து, கடந்த 2025.10.21 அன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிஸார்
பிறந்தநாள் மறுநாளே விபத்து: 18 வயது மாணவன் பலி

பிறந்தநாள் மறுநாளே விபத்து: 18 வயது மாணவன் பலி

பதுரலிய, கம்புராவல பகுதியைச் சேர்ந்த ஹசிது தேமிய விஜேதுங்க என்ற 18 வயது இளைஞன் அகால மரணமடைந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுகம சி.டபிள்யூ.டபிள்யூ.
இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியை (28) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள புதிய நாணய
163 மில்லியன் மோசடி: அரச வங்கி முகாமையாளர் சிக்கல்

163 மில்லியன் மோசடி: அரச வங்கி முகாமையாளர் சிக்கல்

இந்திக நிஷாந்த என்ற பெயர் கொண்ட இந்த வங்கி முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த
கட்டப்பட்ட நிலையில் தூக்கில் சடலம்: கொலையா தற்கொலையா?

கட்டப்பட்ட நிலையில் தூக்கில் சடலம்: கொலையா தற்கொலையா?

அநுராதபுரம் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
புகையிலை–மதுபான பயன்பாடு: இலங்கைக்கு பாரிய இழப்பு

புகையிலை–மதுபான பயன்பாடு: இலங்கைக்கு பாரிய இழப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர் பகுதியில் மர்ம மரணம்: உடற்கூற்றில் அதிர்ச்சி

தமிழர் பகுதியில் மர்ம மரணம்: உடற்கூற்றில் அதிர்ச்சி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள கரடிப்புலவு கிராமத்தில் நேற்று முன்தினம் (27) ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவரின் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் காணப்பட்டதால், அவர்
பச்சிளம் குழந்தை விற்பனை: அதிகாரிகள் அதிரடி

பச்சிளம் குழந்தை விற்பனை: அதிகாரிகள் அதிரடி

ஒன்றரை மாத குழந்தையை இந்திய மதிப்பில் 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த
சாக்கு மூட்டையில் இளைஞர் சடலம்: CCTV உண்மை வெளிச்சம்

சாக்கு மூட்டையில் இளைஞர் சடலம்: CCTV உண்மை வெளிச்சம்

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காலை வீதியோரம் கிடந்த ஒரு சாக்கு மூடையிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்ட மக்கள், அதிர்ச்சியடைந்து உடனடியாகக்