Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
TikTok சித்திரவதை வீடியோ: உண்மை வெளிச்சம்

TikTok சித்திரவதை வீடியோ: உண்மை வெளிச்சம்

“கடையில் ஆடை திருடியவர்களுக்கு இதுதான் தண்டனை, இதற்கு காவல்துறை தேவையில்லை” என்ற வாசகத்துடன், நபர் ஒருவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சித்திரவதை செய்வது போன்ற காணொளியொன்று அண்மையில் சமூக
தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த
தமிழர் பகுதியில் சிறுமி மரணம்: ஒருவர் கைது

தமிழர் பகுதியில் சிறுமி மரணம்: ஒருவர் கைது

பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – குருநாகல் வீதியில் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்று,
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (2) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் மேல்
வேலை அழுத்தம் இளைஞர்களில் மனநல பாதிப்பை ஏற்படுத்துமா?

வேலை அழுத்தம் இளைஞர்களில் மனநல பாதிப்பை ஏற்படுத்துமா?

மலேசியாவின் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் (Zulkifli Hasan), அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றியபோது தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இன்றைய
யாழில் சோகம்: குப்பை தீயால் வயோதிப பெண் பலி

யாழில் சோகம்: குப்பை தீயால் வயோதிப பெண் பலி

அரியாலை பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்ற மூதாட்டியே இவ்வாறு நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த
கொழும்பு பிரபல பாடசாலை காணொளி: புதிய தகவல் வெளியீடு

கொழும்பு பிரபல பாடசாலை காணொளி: புதிய தகவல் வெளியீடு

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நான்கு பெண் ஆசிரியர்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் அதில் இருப்பவர்கள் இரண்டு ஆசிரியைகள் மட்டுமே என்றும், அவர்கள் ஏற்கனவே
6 வயது சிறுமி மீது கூட்டு வன்கொடுமை: பரபரப்பு

6 வயது சிறுமி மீது கூட்டு வன்கொடுமை: பரபரப்பு

கடந்த ஜனவரி 18 ஆம் திகதி மாலை வேளையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு
மாறுவேடத்தில் சுட்டுக் கொலை: உதவியாளருக்கும் பேரிடி

மாறுவேடத்தில் சுட்டுக் கொலை: உதவியாளருக்கும் பேரிடி

கடந்த 16ஆம் திகதி இரவு ஜிந்துபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 44 வயதான ஒரு குடும்பத் தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஒரு சிறுவனும்
வளிமண்டல மாற்றம்: கனமழைக்கு எச்சரிக்கை

வளிமண்டல மாற்றம்: கனமழைக்கு எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை