உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் நடப்பது வழக்கம் தான். ஆனால், சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு
கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 40 வயது ரமணன் பத்மநாதன், அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை இணையதளம் வழியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களைப்
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தக்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியத்திற்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப் பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ்
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த
போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய
ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது
மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் சந்திரிகா ஷியாமலி என்ற