கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், களைநெல்லைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறக்கூடிய “பரசூட்” முறையிலான நெற்செய்கை அறுவடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள
வானத்தில் நிகழும் இந்த அபூர்வக் காட்சியானது எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 3.26 மணிக்குத் தொடங்கி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என வானியல் ஆய்வாளர்கள்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் நேற்று மாலை அரங்கேறிய கோரமான கொலைச் சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஒரு வாலிபர்
யாழ்ப்பாணத்தின் பிரபல “ஆவா” குழுவைச் சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அண்மையில்
தனது ஐந்து வயது மகளை ஒரு தந்தை மிகக் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோதர பகுதியில் உள்ள ரன்திய
உலகம் இதுவரை பல ஆவணக் கசிவுகளைப் பார்த்திருந்தாலும், ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்பது ஒட்டுமொத்த உலகப் பிரபலங்களையும் உலுக்கியெடுத்துள்ளது. இதில் வெறும் அரசியல் விவரங்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் உயரிய
உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் மற்றும் 27 வயது முகமது அர்மான் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி
பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி