நாட்டின் வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 50
பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் எல்லை மீறியதால், கணவனே தனது மனைவியை தீ வைத்து எரித்துக்
அமெரிக்காவின் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் மீது “கடுமையான ஊழல்” குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துடன் (12.02.2026) ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 சதவீதத்தால் குறைந்து, 685,565 ஆகப் பதிவாகியுள்ளது. 2025
களுத்துறை பகுதியில் வீடுகளுக்குச் சென்று மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால்
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது மதம் மாற்றம் மற்றும் பண மோசடி தொடர்பான புகார்கள் கிளம்பியுள்ளன. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உறவினர்கள், அந்தப்
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இன்று (13) சேவை பெறுவதற்காக பொதுமக்கள் வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கையின்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு