கண்டியில் உள்ள ஒரு முக்கிய மகளிர் பாடசாலையில் 9 வயது சிறுமி ஒருவர் மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல
வேலூர் பாலாற்றங்கரையில் புகழ்பெற்ற மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் காளி தேவி அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, மார்க்கெட் மைதானத்தை நோக்கிப் புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மையத்தில், சுமார் 175 பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே நாளில் ஒரு மருத்துவரால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள்
பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி (ILR) பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால்
இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,
பாகிஸ்தான் மக்களுக்கான பயண நடைமுறைகளை எளிதாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும்
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இன்று திடீரென யூடியூப் தளம் இயங்காமல் போனது. சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. டவுன்டெக்டர் (Downdetector)
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினர்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு
பிரித்தானியாவின் சட்டன் கோல்ட்ஃபீல்ட் பகுதியில் உள்ள வார்டன் வீதியில், அதிகாலை வேளையில் அதிரடிச் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் 26 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். போதைப்பொருள்