Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில்
டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்

டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்

இளம் பெண்களின் அந்தரங்கத்தை வேட்டையாடிய ஒரு நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் சிக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர், நேற்றைய
உடனே அறிவிக்கவும்;  பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

உடனே அறிவிக்கவும்; பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

களுத்துறை பகுதியில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை
சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சுன்னாகம் நகரில் நேற்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரிடம் இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அராஜகமான முறையில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இந்த
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

தென் மாகாணத்திலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையோ அல்லது மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

காலி, உணவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யச் சுற்றுலாப் பயணியின் பணம் திருடுபோனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்த விடுதி உரிமையாளரின்
ஆபாசத் தளங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு; சிறுவர் பாதுகாப்பு

ஆபாசத் தளங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு; சிறுவர் பாதுகாப்பு

பிரித்தானியாவின் புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சிறுவர்கள் ஆபாசத் தளங்களை அணுகுவதைத் தடுக்க வலுவான வயது சரிபார்ப்பு முறைகளை ‘8579 LLC’ நிறுவனம் கையாளவில்லை என
ஏர் ஆம்புலன்ஸ் விபத்து; 7 பேர் உயிரிழப்பு அச்சம்

ஏர் ஆம்புலன்ஸ் விபத்து; 7 பேர் உயிரிழப்பு அச்சம்

ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இந்த மருத்துவ விமானம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டக் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வானூர்தியில் பயணித்த நோயாளி, மருத்துவர்
சில பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு

சில பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய
அதிகாரி இல்லா வவுனியா;  மக்கள் அலைக்கழிவு

அதிகாரி இல்லா வவுனியா; மக்கள் அலைக்கழிவு

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் பெறச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிறப்பு, இறப்பு மற்றும்