தென் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 50 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின்
இன்று மதியத்திற்குப் பிறகு நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும்
உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச
கிளிநொச்சியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவன் காயங்களுடன் தப்பினார். தற்போது நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சைக்குத்
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. சம்மாந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில்
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று
கொழும்பின் அக்குரெகொட பகுதியில் 2026 பெப்ரவரி 13ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட
கல்கமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று காலை ஒரு சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் ஓடிக்கொண்டிருந்த டிராக்டரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஏற
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நாட்டின் அநேகமான இடங்களில் வானம் தெளிவாகவும், சீரான வானிலையுமே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பெரும்பாலான பகுதிகளில்
கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒரு ஆசிரியர் தொடங்கிய இந்த அராஜகம், பின்னர் மற்ற