Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
19 நாட்கள் மதுபான விற்பனை தடை;  மீறுவோருக்கு எச்சரிக்கை

19 நாட்கள் மதுபான விற்பனை தடை; மீறுவோருக்கு எச்சரிக்கை

மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், 2026 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் 19 நாட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த
நடுவீதியில் தம்பதி கொலை;  கூலி விவரம் அம்பலம்

நடுவீதியில் தம்பதி கொலை; கூலி விவரம் அம்பலம்

தலங்கம இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய
கட்டுநாயக்கவில் 12,000 சட்டவிரோத சிகரெட்டுகள்;  ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் 12,000 சட்டவிரோத சிகரெட்டுகள்; ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை
சீகிரியா; யானை தாக்கி வெளிநாட்டவர் பலி

சீகிரியா; யானை தாக்கி வெளிநாட்டவர் பலி

சீகிரியா – பிதுரங்கல சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 68
கொழும்பில் போதைப்பொருள் வேட்டை;  இருவர் கைது

கொழும்பில் போதைப்பொருள் வேட்டை; இருவர் கைது

கொழும்பின் வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளி பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் பிடிபட்டுள்ளனர். வெல்லம்பிட்டி, கொட்டுவில பகுதியில் 50 கிராமுக்கும்
இன்று முதல் நாடு முழுவதும் மழை அதிகரிப்பு

இன்று முதல் நாடு முழுவதும் மழை அதிகரிப்பு

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் கிழக்கு
கனடாவில் தீயில் பலியான தமிழ் பெண்;  குடும்பம் சோகம்

கனடாவில் தீயில் பலியான தமிழ் பெண்; குடும்பம் சோகம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லோயலிஸ்ட் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்த லக்‌ஷா என்ற இளம்பெண், தனது வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த
திருகோணமலை; நிறுத்திய கார் தீக்கிரை; பொலிஸ் விசாரணை

திருகோணமலை; நிறுத்திய கார் தீக்கிரை; பொலிஸ் விசாரணை

திருகோணமலை, கந்தளாய் ரஜஎல பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டு வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில்
காதலியின் வாழ்வை பறித்த காதலர் தின இரவு

காதலியின் வாழ்வை பறித்த காதலர் தின இரவு

கொழும்பு, கடுவெலை பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று காதலர் தின இரவில் இந்தத் துயரச் சம்பவம்
மின்சார சபை யோசனை; 13.56% கட்டண உயர்வு

மின்சார சபை யோசனை; 13.56% கட்டண உயர்வு

மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாலும், மின்சாரத்திற்கான தேவை உயர்ந்துள்ளதாலும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தம் அமலுக்கு வந்தால்,