உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரான் மதகுரு கமேனியின் மரணத்திற்குப் பின்னணியில் உள்ள தாக்குதல் திட்டம் குறித்த ரகசியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் ரகசிய இடத்தில்
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சி, பொதுமக்கள் தேவையின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். இந்தக்
கொழும்பு துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, துறைமுகப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அதனை மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வல்வெட்டித்துறைப் பகுதியைச்
நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர்
நாட்டின் பல பகுதிகளில் இன்று பொதுவாகவே நல்ல வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அதோடு அனுராதபுரம்,
பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்
ஜப்பானில் தற்போது பௌத்த துறவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோதமான தீர்வை முன்வைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன்
உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான ஒரு திருமண முறிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணமகள் மிதிலேஷ் குமாரிக்கும், தரம் சிங் குஷ்வாஹா என்பவருக்கும் முறைப்படி திருமணச்
அம்பாறை பகுதியில் இளம்பெண் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த