கட்டாரை உலுக்கிய பயங்கர வெடிப்பு! எரிவாயு ஆலையில் 13 பேர் பலி, 66 பேர் காயம்!
கட்டாரில் உள்ள ஒரு பிரதான எரிவாயு ஆலையில் நேரிட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி, துரதிர்ஷ்டவசமாக 13 பேர் உயிரிழந்திருப்பதுடன் 66 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராஸ் லஃப்பான் தொழிற்துறைப் பகுதியில் இயங்கி வரும், நாட்டின் மிக முக்கியமான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில்தான் இந்த விபத்து நடந்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தற்பொழுது […]