அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கைத் தாண்டிப் போர் வெடிக்கும்…!ஈரான் அதிரடி எச்சரிக்கை
அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த மோதலானது மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தாண்டி உலகின் பிற பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவிவிடும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. “அமெரிக்கா எங்களைத் தாக்கினால், போர் மத்திய கிழக்கைக் கடந்து மற்ற இடங்களுக்கும் பரவும்” என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், மீண்டும் தாக்குதலைத் தொடங்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். […]