போதைப்பொருள் சோதனை: பொலிஸாரை தாக்கியவர்கள் கைது
போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கடந்த 31ஆம் திகதி இரவு ‘கல்வலயாய 1000 ஏக்கர்’ பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மஹா ஓயா […]