யாழ் நகைக்கடையில் 10 கோடி ரூபா தங்கம் திருட்டு
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய 10 கோடி ரூபாய் பெறுமதியான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்த இந்த இளம்பெண், தான் வேலை பார்த்த நகைக்கடையிலேயே கைவரிசையைக் காட்டியுள்ளார். சிறுகச் சிறுக இவர் தங்கத்தை திருடி வந்ததாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை சிறையில் […]