உடனே அறிவிக்கவும்; பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்
களுத்துறை பகுதியில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸாரும், குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். விசாரணைகளின் ஒரு கட்டமாக, 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்தச் சூழலில், குறித்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள […]