தமிழர் பகுதியில் யுவதியால் பிடிபட்ட ஆசாமி; பெண்கள் மோசடி அம்பலம்
அம்பாறை பகுதியில் இளம்பெண் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இவரால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யுவதியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை நேற்றைய தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் அந்தப் பகுதியில் உள்ள இன்னும் பல பெண்களுக்கு நீண்டகாலமாக இதுபோன்று […]