Skip to main content

Super Tamils

காதலுக்காக கொடூரம்: குழந்தையுடன் தாயை எரித்த பெண்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கேதேபள்ளி கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு வெறும் ஆறு மாதங்களே ஆகிறது. நாகேஷுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த போதிலும், இவர்கள் இருவரும் ரகசியமாகப் பழகி வந்துள்ளனர். இந்த விவகாரம் நாகேஷின் மனைவிக்குத் தெரியவரவே, […]

Read More

வீட்டிற்குள் கூரிய ஆயுதத் தாக்குதல்: பெண் படுகொலை

மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் சந்திரிகா ஷியாமலி என்ற 40 வயதுடைய பெண் அவரது வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகிலேயே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான துமிந்த என்பவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர். உயிரிழந்த பெண் கொழும்பில் அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்பதும், அண்மையில் தொழில் நிமித்தம் […]

Read More

தமிழர் பகுதியில் மர்ம மரணம்: உடற்கூற்றில் அதிர்ச்சி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள கரடிப்புலவு கிராமத்தில் நேற்று முன்தினம் (27) ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவரின் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் காணப்பட்டதால், அவர் யாரோ இனந்தெரியாத நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் வெளியிட்டு வந்தனர். இந்தச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்படி, குறித்த நபர் தனது சைக்கிளில் (துவிச்சக்கர வண்டி) சென்றுகொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (28) […]

Read More

யாழில் ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல்: 8 பேர் கைது

ஹட்டன், நோர்வூட் வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை நிமித்தமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்குச் சென்றிருந்த போது, அங்கு வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த 8 சந்தேகநபர்களை நோர்வூட் காவல்துறையினர் நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை காவல்துறையினர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும், சந்தேகநபர்கள் […]

Read More

கணவனை ஏமாற்றிய மனைவி: கொலையில் முடிந்த 4 மாத உறவு

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் வசித்து வந்த சச்சின் சிங் – ஸ்வேதா சிங் தம்பதியினர், நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணமான சில காலத்திலேயே ஸ்வேதா சிங், அக்கம் பக்கத்தில் வசிக்கும் இரண்டு கல்லூரி மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இது கணவன் – மனைவி இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி தன்னை ஏமாற்றுவதாகச் சந்தேகப்பட்ட சச்சின் சிங், இது குறித்து ஸ்வேதாவிடம் வாக்குவாதத்தில் […]

Read More

இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: வெளிநாட்டில் அதிர்ச்சி

பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பங்களாதேஷின் குமிலா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்ததும், அவர் வழக்கம்போல அந்தக் கடையிலேயே உறங்கியுள்ளார். நள்ளிரவில் அந்தக்கடை திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடைக்குள் இருந்து கருகிய நிலையில் அந்த […]

Read More

பெற்ற குழந்தைக்கு இளம் தாய் செய்த செயல்: நாடெங்கும் அதிர்ச்சி

கிரியுல்ல பகுதியில் குருநாகல் மாவட்டத்தின் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 19 நாள் சிசு விழுந்து உயிரிழந்ததை அடுத்து, அந்த சிசுவின் தாயைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மகப்பேற்றுக்கு பிறகான மன உளைச்சல் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பவம் நடந்த போது வீட்டிற்குள் தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகிய மூவரும் இருந்துள்ளனர். திடீரென ஏதோ ஒரு சத்தம் […]

Read More

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

அண்மையில் ஜிந்துப்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) கடற்கரை வீதி 95 வத்தை பகுதியில் வைத்து இந்தச் சந்தேகநபர் பிடிபட்டதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடமிருந்து 24 கிராம் 300 மில்லி கிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் […]

Read More

தோழியுடன் உறவு: தட்டிக்கேட்ட கணவனுக்கு கொடூர தாக்குதல்

உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச் சேர்க்கை. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், திகார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (45). இவரது மனைவி ரேணு தேவி (35). இவர்களின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் மாலதி தேவி (37). கணவரை இழந்த மாலதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரேணு தேவிக்கும் […]

Read More

மனைவியை கொன்று ஸ்டேட்டஸ்: கணவன் கைது

தெலுங்கானாவில் என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் உயிரில் பாதியான உன்னை கொன்று விட்டேனே.. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டாவைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி 34 வயதான சரஸ்வதி. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு […]

Read More