கள்ளக்காதல் கொடூரம்: காதலியை துண்டாக்கி எரித்த காதலன்
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பிரீத்தி, தனது திருமணத்திற்குப் பிறகும் 62 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம் சிங்குடன் கள்ளக்காதல் உறவில் இருந்துள்ளார். ராம் சிங்குக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், லேகர் கோன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பிரீத்தியுடன் தங்கி வந்துள்ளார். […]