அமெரிக்காவில் அதிர்ச்சி…! தாய் மற்றும் 14 வயது தம்பியை கொன்றதாக 17 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு.
மசாசூசெட்ஸ் மாநிலம் அமெரிக்காவின் ஆக்டன் நகரில், 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயையும் 14 வயது தம்பியையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள ஆக்டன் நகரில் ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கே 17 வயதுடைய இளம் சிறுவன் ஒருவன் தனது பெற்ற தாயையும், 14 வயதுடைய சொந்த தம்பியையும் கொடூரமாகக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அர்ஜுன் அரவிந்த் (17) மீது இரண்டு முறை கொலைக் குற்றச்சாட்டுகளும், குடும்பத்தினரைத் […]