Skip to main content

Super Tamils

இலங்கையை உலுக்கிய இளம் பெண் கொலை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.

கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பான பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அம்பாறை மருத்துவமனையில் பணியாற்றிய 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் அவரது காதலனும் கனடா செல்வதற்காகத் திட்டமிட்டு, அதற்காகப் பெருமளவு பணத்தைக் கடனாகப் பெற்றிருந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆனால், வெளிநாடு செல்வதற்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யாததால், பணம் கொடுத்தவர்கள் தங்கள் தொகையைத் திரும்பக் கேட்டு நெருக்கடி […]

Read More

ப்ளாக் செய்த காதலன்: வீடு தேடி சென்று காதலி செய்த கொடூரம்

சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு இடையே, கடந்த சில காலமாகவே அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் உச்சகட்டமாக, அந்த இளைஞர் தனது காதலியின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் ஆளான அந்தப் பெண், தனது […]

Read More

காதலுக்காக கொடூரம்: குழந்தையுடன் தாயை எரித்த பெண்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கேதேபள்ளி கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு வெறும் ஆறு மாதங்களே ஆகிறது. நாகேஷுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த போதிலும், இவர்கள் இருவரும் ரகசியமாகப் பழகி வந்துள்ளனர். இந்த விவகாரம் நாகேஷின் மனைவிக்குத் தெரியவரவே, […]

Read More

விடுதியில் சிறுமிகள் சடலமாக கிடந்த சம்பவம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த இரண்டு வீராங்கனைகள் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இன்று காலை 5 மணியளவில் அனைத்து மாணவிகளும் பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தபோது, இரண்டு சிறுமிகள் […]

Read More