இலங்கையை உலுக்கிய இளம் பெண் கொலை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.
கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பான பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அம்பாறை மருத்துவமனையில் பணியாற்றிய 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் அவரது காதலனும் கனடா செல்வதற்காகத் திட்டமிட்டு, அதற்காகப் பெருமளவு பணத்தைக் கடனாகப் பெற்றிருந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆனால், வெளிநாடு செல்வதற்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யாததால், பணம் கொடுத்தவர்கள் தங்கள் தொகையைத் திரும்பக் கேட்டு நெருக்கடி […]