Skip to main content

Super Tamils

காதல் பயணமா? கஞ்சா பயணமா? சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் ஜோடி..

சொகுசு காரில் கஞ்சா பொட்டலங்களைக் கடத்திச் சென்ற இளம் தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். புத்தளம் – சிலாபம் சாலையில் உள்ள பட்டுளுஓயா காவல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த வாகனம் சிக்கியது. காரை தீவிரமாகச் சோதனையிட்டபோது, அதற்குள் மிகச் சமர்த்தாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ எடைகொண்ட கஞ்சா பார்சல்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் ராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞரும், […]

Read More

ஒரு வீடியோ பதிவு பன்னினது குத்தமாடா…! சிக்கலில் சிக்கிய நடிகர் சியான் விக்ரம்..

சமீபத்தில் நடிகர் சியான் விக்ரம் ‘லார் கிப்பான்’ என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்குடன் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இணையத்தில் இந்த வீடியோ படுவேகமாக வைராலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்பாளர்களும் விலங்கு நல ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர். தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை தாயகமாகக் கொண்ட இந்த லார் கிப்பான், உலகளவில் அழியும் அபாயத்தில் இருக்கும் மிக முக்கியமான ஒரு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். இவ்வளவு பாதுகாக்கப்பட்ட ஒரு […]

Read More

இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களை வைத்து மிரட்டல்! நபருக்கு எதிராக நடவடிக்கை

இணையத்தில் இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களையும் வீடியோக்களையும் வெளிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த காவி உடை அணிந்த ஒருவரை உடுகம காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள இந்த 33 வயது மதிக்கத்தக்க நபர், ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு அந்தப் பெண்ணுடன் இவர் காதலில் இருந்துள்ளார். அந்த நெருக்கமான காலகட்டத்தில், தங்களது மொபைல் போன்கள் மூலமாக இருவரும் அந்தரங்க வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. […]

Read More

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரசவம்! மோட்டார் சைக்கிளில் பிறந்த குழந்தை..

வியட்நாம் நாட்டில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது. தனது கணவருடன் பைக்கில் மருத்துவமனைக்கு விரைந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி, மருத்துவமனையின் வாசலிலேயே குழந்தையை ஈன்றெடுத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு, வியட்நாமில் உள்ள தாய் குவாங் மாகாணத்தின் புலுவாங் பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகே அரங்கேறியுள்ளது. 25 வயதான அந்த நிறைமாத கர்ப்பிணிக்கு எதிர்பாராத விதமாக மிகவும் கடுமையான பிரசவ வலி வந்திருக்கிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட அவரது கணவர், சற்றும் தாமதிக்காமல் தன் […]

Read More

இலங்கையில் கைவரிசையை காட்டிய வெளிநாட்டவர்..மடக்கி பிடித்த மக்கள்..

கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்திப் பகுதியில் நடந்த ஒரு மொபைல் போன் திருட்டுச் சம்பவத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த இந்தச் சம்பவத்தில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபரின் மொபைல் போனை அந்த வெளிநாட்டவர் திடீரெனப் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றிருக்கிறார். ஆனால், அவரை தப்பிக்க விடாமல் அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவர் அவரை விடாது துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார். அதன் பின்னர் அந்த நபர் உடனடியாகப் பொலிஸாரிடம் […]

Read More

இரணைமடு காட்டில் எரிந்த நிலையில் சடலம்..மர்ம மரணம் குறித்து விசாரணை தீவிரம்

கிளிநொச்சி பொலிஸ் எல்லைக்குட்பட்ட இரணைமடு குளத்தருகே இன்று (திங்கட்கிழமை, 03ஆம் திகதி) உடல் கருகிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே கடுமையான அதிர்ச்சியையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது. இரணைமடு குளத்தைச் சுற்றிப்பார்க்க வந்த பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் அங்கு விரைந்தனர். தற்போது குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்திற்கு வந்து, தீவிரமாக தடயங்களைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இடத்தை மாவட்ட […]

Read More

ஏ9 வீதியில் மீண்டும் உயிரிழப்பு… தொடரும் விபத்துகள் மக்கள் மத்தியில் அச்சம்!

இன்று அதிகாலை வவுனியா, ஓமந்தை ஏ9 நெடுஞ்சாலையில் நடந்த ஒரு விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பனிக்கன் நீராவி பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த நபர் மீது எதிர்பாராத விதமாக கூலர் (குளிரூட்டப்பட்ட) வாகனம் ஒன்று வேகமாக மோதியதே இதற்கு காரணமாகும். இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தனது உயிரை விட்ட நபர், இதே பனிக்கன் […]

Read More

கையும் களவுமாக சிக்கிய வெளிநாட்டு பெண்கள்…உரிமையாளர் தப்பியோட்டம்..!

கொழும்பு குறுந்துவத்தை பகுதியில், மசாஜ் சென்டர் என்ற போர்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு இடத்தை பொலிஸார் அதிரடியாக கைபற்றியுள்ளனர்.இந்த அதிரடி சோதனையின் போது, தாய்லாந்தைச் சேர்ந்த 11 பெண்கள் பொலிஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட இந்தப் பெண்கள் அனைவரும் 22 வயதிலிருந்து 48 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இந்த இடத்தை முற்றுகையிட்ட போது, இதன் உரிமையாளர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிப்பதற்கான முயற்சியில் பொலிஸார்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். […]

Read More

சேலையிலயும் இவ்வளவு கிளாமரா போஸ் குடுக்க முடியுமா..! இணையத்தில் வைரலாகும் ஸ்ருதி ஹாசன் புகைப்படங்கள்!

சேலையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசனின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பாருங்கள். சமீபத்தில் சென்னை நகரில் அவர் ஒரு புதிய வீட்டை வாங்கி, அதற்கான கிரகப்பிரவேச விழாவையும் சிறப்பாக நடத்தியிருந்தார். ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த இந்த முக்கிய நிகழ்வில் அவருடைய தந்தை கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது பலராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.| இந்த சலசலப்புகளுக்கு மத்தியில், புடவையில் மனதை மயக்கும் விதமாக ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை ஸ்ருதி ஹாசன் தற்போது […]

Read More

ஒரு பழத்தை வைத்து இப்புடி எல்லாமா போஸ்குடுக்க முடியும்..! உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் முதல் ‘கன்னக்குழி அழகி’ என்று விமர்சையாக‌ கொண்டாடப்பட்டவர் நடிகை லைலா.அவருக்குப் பின்னர், தன்னுடைய அழகான கன்னக்குழியால் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. ‘மேகா’ திரைப்படத்தின் வழியாக திரையுலகில் கால்பதித்த இவர், ‘டார்லிங்’, ‘தர்மதுரை’, ‘கத்துக்குட்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதும் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஸ்ருஷ்டி, அவர்களை மகிழ்விப்பதற்காகவே அடிக்கடி வித்தியாசமான முறையில் போட்டோஷூட்களை […]

Read More