தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி இயக்குநரான பாரதிராஜா அவர்கள் இன்று காலமானார். திரையுலகில் ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமாவையும்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் அனைத்து வகையான இரத்தப் பிரிவுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து
வெளிநாடுகளைச் சேர்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்களுக்கான எச்-1பி (H-1B) விசாக்களுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணச் சுமையை அமெரிக்க ஃபெடரல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார், சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தேசம் முழுவதையும் உலுக்கியுள்ள 11 வயது பள்ளி சிறுமியின் கொடூர கொலைக்கு நீதி கேட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஏற்கனவே
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் 18ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று,
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன் நாட்டின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் நோக்கில், 10,000 டன் எடையைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான போர்க்கப்பலையும், நவீன தொழில்நுட்பத்துடனான
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் இவர் மீது பெட்ரோல் ஊற்றி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஐரோப்பிய தலைவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த