புதிய இணைப்பு: சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து, தனது சமூக
வியாழக்கிழமை ஓமன் கடற்பரப்பில் ஜல்வீர் என்ற நிலக்கீல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த வாரம் மத்திய கிழக்கில் இந்தியக் கப்பல்கள் மீது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான
சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில், இலங்கையைச் சேர்ந்த இளம் தடகள வீரரான ருமேஷ் தரங்க உலக அளவில் மூன்றாவது இடத்தைப்
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. ஆனால், ஈரானின் இந்த வாதத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் திட்டவட்டமாக
டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்
கனடா அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகின்
டிட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர்
நவீன விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதாக தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். விண்வெளியில் நம்மையும் தாண்டி வேறு உலகங்கள், வேறு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.