Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
பல கோடி மதிப்புள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல்!

பல கோடி மதிப்புள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள ஒரு வணிகப் பண்ணையில், சட்டத்திற்குப் புறம்பான முறையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகளை
“பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடும் சட்டத்தரணி”

“பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடும் சட்டத்தரணி”

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகரான கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்…!அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்…!அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர்ச்சியான பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க
தடைசெய்யப்பட்ட காட்டின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட புதிய மர்ம உலகம்!

தடைசெய்யப்பட்ட காட்டின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட புதிய மர்ம உலகம்!

ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான, மனிதர்களால் அதிகம் தீண்டப்படாத இயற்கை மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கிழக்கு அங்கோலாவில் உள்ள ‘லிசிமா’  பீடபூமி பகுதி ஆகும். இங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட
எச்சரிக்கை : வாட்ஸ்அப் வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!

எச்சரிக்கை : வாட்ஸ்அப் வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!

இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 ஆன்லைன் பண மோசடிகள் நடந்துள்ளதாக கம்ப்யூட்டர் அவசரப் பிரிவு (CERT) எச்சரித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் எந்தளவுக்குப்
உடல்களை மறைக்க உதவியவர் சிக்கினார்…! இலங்கையில் அதிரவைத்த கொலை வழக்கு!

உடல்களை மறைக்க உதவியவர் சிக்கினார்…! இலங்கையில் அதிரவைத்த கொலை வழக்கு!

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் கிராண்பாஸ் பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு
தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5
16 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

16 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்

காலி பகுதியில் திருட்டுக்குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன், மிக இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளான். இந்த அநாகரிகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒரே குடும்பத்தைச்
கோர சம்பவம்: 11 உயிர்கள் பறிபோனது…!மூவரை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை.

கோர சம்பவம்: 11 உயிர்கள் பறிபோனது…!மூவரை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை.

அங்குருவத்தோட்டா – படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொராணை
இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்கள்