Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
அஸ்வெசும பணத்தை இன்று முதல் எடுக்கலாம்..

அஸ்வெசும பணத்தை இன்று முதல் எடுக்கலாம்..

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ் பயன்பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதப் பணம், இன்றைய தினம் (29) அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் அதிகாரப்பூர்வமாகச் செலுத்தப்படவுள்ளதாக
விபத்து விபரீதம்..! தாயும் கருவில் இருந்த சேயும் உயிரிழந்த சோகம்.

விபத்து விபரீதம்..! தாயும் கருவில் இருந்த சேயும் உயிரிழந்த சோகம்.

விமான நிலைய வீதியில் – அனுராதபுரம் சம்பவித்த கோர விபத்தில், பொலிஸார் தெரிவித்துள்ளதன் படி பெண் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதான ஆர். எம். பாக்யா
வசூலில் வேகமெடுக்கும் “த்ரிஷ்யம் 3”..! முதல் வார சாதனை.

வசூலில் வேகமெடுக்கும் “த்ரிஷ்யம் 3”..! முதல் வார சாதனை.

மலையாளத் திரையுலகில் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த படம் த்ரிஷ்யம். இந்தத் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான கடன் தவணையை வழங்க அங்கீகாரம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான கடன் தவணையை வழங்க அங்கீகாரம்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழுவானது, இலங்கைக்காக வழங்கப்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்து மற்றும் ஆறாவது கட்ட மறுஆய்வுகளுக்கான தனது பச்சைக்கொடியைக் காட்டியுள்ளது.
பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த…! வெளியான பரபரப்பு தகவல்.

பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த…! வெளியான பரபரப்பு தகவல்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்
யாழில் நிகழ்த‌ சோகம்…!பெண் குழந்தையின் திடீர் மரணம்.

யாழில் நிகழ்த‌ சோகம்…!பெண் குழந்தையின் திடீர் மரணம்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே ஆன பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் வீதி,
நாளை மோதல்… குஜராத்-ராஜஸ்தான் அணிகள் : 2-வது தகுதிச்சுற்று

நாளை மோதல்… குஜராத்-ராஜஸ்தான் அணிகள் : 2-வது தகுதிச்சுற்று

நேற்று நடந்த எலிமினேட்டர் (வெளியேறுதல் சுற்று) போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. நியூ சண்டிகார், ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இப்போது
டிரம்பின் அடுத்த அதிரடி…! இரான் மீது நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்: பதறவைக்கும் பின்னணி.

டிரம்பின் அடுத்த அதிரடி…! இரான் மீது நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்: பதறவைக்கும்

அமெரிக்க ராணுவம் இரான் மீது மீண்டும் ஒருமுறை வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் “குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவை, முழுக்க முழுக்க தற்காப்புக்காக நடத்தப்பட்டவை மற்றும்
டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்…!பொதுமக்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்.

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்…!பொதுமக்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்.

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பியோடியுள்ளார். கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த நபர்,
அனுராதபுரத்தில் பௌத்த பிக்குவினால் பாதிக்கப்பட்ட சிறுமி! அமைச்சர் வெளியிட்ட கடுமையான அறிவிப்பு

அனுராதபுரத்தில் பௌத்த பிக்குவினால் பாதிக்கப்பட்ட சிறுமி! அமைச்சர் வெளியிட்ட கடுமையான அறிவிப்பு

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த