வானத்தில் நிகழும் இந்த அபூர்வக் காட்சியானது எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 3.26 மணிக்குத் தொடங்கி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என வானியல் ஆய்வாளர்கள்
உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் மற்றும் 27 வயது முகமது அர்மான் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி
பெங்களூரு லாவெல்லே வீதியில் உள்ள ஒரு உயர்தர கிளப்பிற்குச் சென்ற நபர், மதுபோதையில் அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை அந்த கிளப்பில் உறுப்பினர் என்று கூறி
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பாண்டுரங் கோண்டுமங்கள், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். அதிகார ஆசையில் அவர்
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கேதேபள்ளி கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு
இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில், ஆபத்தான சாகசங்களைச் செய்து வீடியோக்களை (Reels) எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் நடப்பது வழக்கம் தான். ஆனால், சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.