Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இந்தியா
காதலர் தின விசித்திர விளம்பரம்; அதிகாரிகள் கண்டனம்

காதலர் தின விசித்திர விளம்பரம்; அதிகாரிகள் கண்டனம்

காதலர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு மதுபான கடை, குறிப்பிட்ட வகை வைன் பாட்டில்களை வாங்கினால் பீர் கேன்கள் இலவசம் என அதிரடி சலுகை ஒன்றை
2026 முதல் சூரிய கிரகணம்: வானில் அதிசயம்

2026 முதல் சூரிய கிரகணம்: வானில் அதிசயம்

வானத்தில் நிகழும் இந்த அபூர்வக் காட்சியானது எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 3.26 மணிக்குத் தொடங்கி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என வானியல் ஆய்வாளர்கள்
இஸ்லாமிய இளைஞருடன் காதல்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இஸ்லாமிய இளைஞருடன் காதல்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் மற்றும் 27 வயது முகமது அர்மான் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி
திருமண தோஷ பரிகாரம்: பெண்ணுக்கு ஷாக் சம்பவம்

திருமண தோஷ பரிகாரம்: பெண்ணுக்கு ஷாக் சம்பவம்

திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்வதாக கூறி, பெண்ணிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் 18ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்ற போலி ஜோசியர்கள்
ப்ளாக் செய்த காதலன்: வீடு தேடி சென்று காதலி செய்த கொடூரம்

ப்ளாக் செய்த காதலன்: வீடு தேடி சென்று காதலி செய்த கொடூரம்

சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
போதையில் நடுவீதியில் அடாவடி: பரபரப்பு

போதையில் நடுவீதியில் அடாவடி: பரபரப்பு

பெங்களூரு லாவெல்லே வீதியில் உள்ள ஒரு உயர்தர கிளப்பிற்குச் சென்ற நபர், மதுபோதையில் அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை அந்த கிளப்பில் உறுப்பினர் என்று கூறி
தேர்தல் தடையாக 6 வயது மகளை கொன்ற தந்தை

தேர்தல் தடையாக 6 வயது மகளை கொன்ற தந்தை

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பாண்டுரங் கோண்டுமங்கள், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். அதிகார ஆசையில் அவர்
காதலுக்காக கொடூரம்: குழந்தையுடன் தாயை எரித்த பெண்

காதலுக்காக கொடூரம்: குழந்தையுடன் தாயை எரித்த பெண்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கேதேபள்ளி கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு
ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்

இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில், ஆபத்தான சாகசங்களைச் செய்து வீடியோக்களை (Reels) எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நள்ளிரவு டெலிவரி: சுடுகாட்டிற்கு அழைத்த பெண் – ஊழியர் அதிர்ச்சி

நள்ளிரவு டெலிவரி: சுடுகாட்டிற்கு அழைத்த பெண் – ஊழியர் அதிர்ச்சி

உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் நடப்பது வழக்கம் தான். ஆனால், சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.