கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒரு ஆசிரியர் தொடங்கிய இந்த அராஜகம், பின்னர் மற்ற
ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இந்த மருத்துவ விமானம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டக் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வானூர்தியில் பயணித்த நோயாளி, மருத்துவர்
வேலூர் பாலாற்றங்கரையில் புகழ்பெற்ற மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் காளி தேவி அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, மார்க்கெட் மைதானத்தை நோக்கிப் புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மையத்தில், சுமார் 175 பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே நாளில் ஒரு மருத்துவரால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள்
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினர்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு
உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், தனது வீட்டில் நீண்ட நேரமாக ‘PUBG’ விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இரவு முழுவதும்
பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் விளையாட்டாகச் செய்த ஒரு காரியம் பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. உயிர் பிழைத்த 14 வயது சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஐந்து நண்பர்களும் சேர்ந்து
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள அதர்வா கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான இளைஞன் ஒருவன். தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவனான இவரது மனைவி சமீபத்தில்தான்
இந்தியாவில் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், காவல்துறைத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுக்கப்பட்ட நிலையில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சிச்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த இந்த சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பக்கர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத்