Skip to main content

Super Tamils

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பது மற்றும் வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து சுகாதார அமைச்சு ஏற்கனவே சில இணக்கப்பாடுகளைத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த அமைச்சு தவறியதால், வேறு வழியின்றி இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

இன்று (23) வடக்கு, வட-மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே […]

Read More

தோழியுடன் உறவு: தட்டிக்கேட்ட கணவனுக்கு கொடூர தாக்குதல்

உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச் சேர்க்கை. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், திகார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (45). இவரது மனைவி ரேணு தேவி (35). இவர்களின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் மாலதி தேவி (37). கணவரை இழந்த மாலதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரேணு தேவிக்கும் […]

Read More

மனைவியை கொன்று ஸ்டேட்டஸ்: கணவன் கைது

தெலுங்கானாவில் என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் உயிரில் பாதியான உன்னை கொன்று விட்டேனே.. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டாவைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி 34 வயதான சரஸ்வதி. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு […]

Read More

பெண் செய்த மோசடி: மடக்கிப்பிடித்த பொலிஸார்

பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. விசாரணை. கைது செய்யப்பட்ட பெண் ராஜகிரிய, கொஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட […]

Read More

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (22) அதிகாலை மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ‘சத்ஹிரு செவன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதனைச் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த இருவரிடமிருந்து பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Read More

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவும், அது குறித்து அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இந்த நிபுணர் குழு இலங்கை வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இன்று நாட்டை வந்தடையும் இந்தப் பிரதிநிதிகள் குழுவினர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து தமது பணிகளை முன்னெடுக்க உள்ளனர். புயல் அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் […]

Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர். பெரும் வரவேற்ப்பு. சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் யாழ் மண்ணின் மைந்தன் வாகீசனின் சொல்லிசைப் பாடல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தனது அடையாளமாகக் கொண்டு மெட்டிசைக்கும் இந்தக் கலைஞர், கனடா நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றிருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை […]

Read More

வனப்பகுதியில் மர்ம துப்பாக்கிச் சூடு: விவசாயி பலி

அநுராதபுரத்தில் மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை. நேற்று புதன்கிழமை (21) இரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த விவசாயியை மதவாச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, கரம்பன்குளம் காட்டுப்பகுதிக்கு […]

Read More

குடும்ப கொடுமை: வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்

இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் தாய் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த தாய், தற்போது சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தத் தாய்க்கு 52 வயது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த மூத்த மகன், சந்தேக நபரான தனது இளைய சகோதரனைத் தாக்கியுள்ளார். இதில் அந்த இளைய மகனும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் […]

Read More