நவகமுவ துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது
நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு தினமான கடந்த 1ஆம் திகதி நவகமுவ பகுதியில் வீடொன்றில் இருந்த மூவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று (18) களனி, […]