Skip to main content

Super Tamils

நவகமுவ துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு தினமான கடந்த 1ஆம் திகதி நவகமுவ பகுதியில் வீடொன்றில் இருந்த மூவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று (18) களனி, […]

Read More

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் நிர்வாகச் சிக்கல்களுக்கு நீண்ட நாட்களாகியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அந்த வைத்தியசாலையின் […]

Read More

Vacancies

‼ DEARO Investment Limited ‼ (YOUR FAMILY FINANCIAL PARTNER ) 🔰FINANCE OFFICER- Vacancy🔰 📌 Investment Executive (FD) – Male/Female 👉 Basic Salary – 30,000/= 👉 Allowance – 35,000/= (Nelliyady BR – 02 Vacancy, Chunnakam BR – 02 Vacancy, Mannar BR – 02 Vacancy, Vavuniya BR -02 Vacancy ) 📌 Branch Manager – Male (Chunnakam BR) […]

Read More

SALES REPRESENTATIVE- Vacancy

🟣SALES REPRESENTATIVE- (04) Gender: -Male ➡️Age: – Below 35 ✅Benefits: – Bike + Petrol Allowance 🏮Must Have Motor bike license 📍Location: – Around Changanai 💰Salary: – Basic salary Food Allowance Target Achievement வெகு விரைவில் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யபட உள்ளதால் சுய விபரக் கோவையினை அனுப்பவும். 📩Please send your CV (Mention the position that you are applied) Email Address: […]

Read More

works

♦NURSING APPLICATION♦ Application for Recruitment to the Student Nursing Training (Course) 2026 – Sri Jayewardenepura General Hospital (SJGH) සිසු හෙද පුහුණුවට (පාඨමාලාවට) බඳවා ගැනීමේ අයදුම්පත් කැඳවීම 2026 ශ්‍රී ජයවර්ධනපුර මහා රෝහල மாணவ தாதியர் பயிற்சிக்கு (கற்கைநெறிக்கு) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரல் 2026 – ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை * Qualification: GCE A/L * Islandwide Recruitment * Permanent Job […]

Read More

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறியுள்ளது. இன்றைய நிலவரப்படி நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை இல்லாத வறட்சியான வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிர் நிலவக்கூடும் என்பதுடன், அதிகாலை வேளையில் சில இடங்களில் உறைபனி உருவாவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. மேலும் மேல், சப்ரகமுவ, […]

Read More

சிறுமியை சீரழித்த கும்பல்; காதலியை கடத்திய காதலன்

இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தச் சிறுமி பாகூர் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த […]

Read More

விடுதியில் சிறுமிகள் சடலமாக கிடந்த சம்பவம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த இரண்டு வீராங்கனைகள் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இன்று காலை 5 மணியளவில் அனைத்து மாணவிகளும் பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தபோது, இரண்டு சிறுமிகள் […]

Read More

யாழில் கைவிடப்பட்ட சூட்கேஸ்; அதிர்ச்சி சம்பவம், இளைஞர்கள் தப்பினர்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி, திக்கம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் செல்வதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான அந்த இளைஞர்களை மறித்துச் சோதனை செய்ய முயன்றனர். அப்போது, பொலிஸாரிடம் பிடிபடுவதைத் தவிர்க்க நினைத்த அந்த இளைஞர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளையும், […]

Read More

சுற்றுலா இலக்கு நிறைவேற்ற விசேட வேலைத்திட்டம்

இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருக்கும் காலங்களிலும் பயணிகளை ஈர்ப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்ட புதிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோடை காலத்தில் ஸ்பெயின் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறுவதால், அந்தச் சந்தைகளைக் குறிவைத்து விசேட விளம்பரப் பணிகளை முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, இந்தியாவில் ஏற்கனவே சுற்றுலா ஊக்குவிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை […]

Read More