பூட்டிய வீட்டில் இரத்த வெள்ளம்: குடும்பம் சடலங்களாக கண்டெடுப்பு
உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷிக் விஹார் காலனியில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சர்சாவா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களின் வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அசோக் ரதியின் வீட்டின் கதவு […]