Skip to main content

Super Tamils

சவாரி போன இடத்தில் விபரீதம்…!மயக்க மருந்து கொடுத்து நூதன கொள்ளை.

மட்டக்களப்பு பகுதியில் சவாரிக்குச் செல்வதாகக் கூறி தந்திரமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கடத்திய கும்பல், அதன் ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த பணம், மொபைல் போன் மற்றும் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளது. நேற்று (28.05.2026) ரிதிதென்னை காட்டுப் பகுதியில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்த அந்த ஓட்டுநரை மீட்ட போலீஸார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக வாழைச்சேனை காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதான இந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர், வழக்கம்போல […]

Read More

உலகை ஆட்டிப்படைக்கும் பசிபிக் கடல்: எல் நினோவும் நெருப்பு வளையமும்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகெங்கும் உள்ள சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொடும் என்றும், உலகின் பிற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதி மிக வேகமாக சூடாகும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலக வானிலை அமைப்பும், பிரித்தானிய வானிலை அலுவலகமும் இணைந்து வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்தத் திடுக்கிடும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை மாறுபாடுகள் குறித்த பிராந்திய கணிப்புகளோடு வெளிவந்துள்ள இந்த வருடாந்தர அறிக்கையின்படி, உலகளாவிய சராசரி […]

Read More

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்…!ஆஸ்திரேலியாவில் வசிப்பிடத்தை இழந்த இலங்கை அகதிகள்.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழ்ந்து வரும் இலங்கைத் தம்பதியினர், தற்போது தங்குவதற்கு வீடின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. டிலினி மற்றும் தினேஷ் அபேசிங்க ஆகிய இந்தத் தம்பதியின் அழகிய வீடு, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சாம்பலாகியுள்ளது. பெரும் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் இந்த புதிய வீட்டைத் கட்டி குடியேறியிருந்தனர். இருப்பினும், அண்மையில் நேர்ந்த இந்த மோசமான தீ விபத்து, அவர்கள் வீட்டில் வசிக்கவே முடியாத […]

Read More

14 நாட்களில் மாஸ் வசூல் செய்த கருப்பு திரைப்படம்..!

தமிழ் சினிமாவிற்கு 2026ஆம் ஆண்டின் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ள படம் தான் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் மே 14ஆம் தேதியே இந்த படம் வெளியாகும் என்று தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சில பைனான்ஸ் பிரச்சனைகள் குறுக்கிட்டதால் திட்டமிட்டபடி அந்த நாளில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதன் பின்னர், நிலுவையில் இருந்த அனைத்து சிக்கல்களையும் […]

Read More

அஸ்வெசும பணத்தை இன்று முதல் எடுக்கலாம்..

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ் பயன்பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதப் பணம், இன்றைய தினம் (29) அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் அதிகாரப்பூர்வமாகச் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, தங்களுக்குரிய உதவித்தொகையை பயனாளிகள் அனைவரும் இன்றைய நாளில் இருந்து தங்களுடைய ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் மூலமாக நேரடியாகவே எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவாக, […]

Read More

விபத்து விபரீதம்..! தாயும் கருவில் இருந்த சேயும் உயிரிழந்த சோகம்.

விமான நிலைய வீதியில் – அனுராதபுரம் சம்பவித்த கோர விபத்தில், பொலிஸார் தெரிவித்துள்ளதன் படி பெண் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதான ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற கர்ப்பிணிப் பெண்ணே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த […]

Read More

வசூலில் வேகமெடுக்கும் “த்ரிஷ்யம் 3”..! முதல் வார சாதனை.

மலையாளத் திரையுலகில் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த படம் த்ரிஷ்யம். இந்தத் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டில் இதன் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 வெளியான நிலையில், அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் தங்களது அமோகமான வரவேற்பைக் கொடுத்திருந்தனர். இப்படி அடுத்தடுத்து வெளியான இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, த்ரிஷ்யம் 3 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாகவே […]

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான கடன் தவணையை வழங்க அங்கீகாரம்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழுவானது, இலங்கைக்காக வழங்கப்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்து மற்றும் ஆறாவது கட்ட மறுஆய்வுகளுக்கான தனது பச்சைக்கொடியைக் காட்டியுள்ளது. நேற்று (27) நடைபெற்ற இந்தச் செயற்குழுவின் முக்கிய கூட்டத்தில், இலங்கைக்குச் சாதகமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை அடுத்த கட்டமாக 695 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக […]

Read More

பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த…! வெளியான பரபரப்பு தகவல்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்துப் பகிர்கையில்: மட்டக்களப்புச் சிறைக்குள் சென்று பிள்ளையானை மகிந்த ராஜபக்ச நேரில் சந்தித்துப் பேசினார் என்று சனல் 4 ஊடகத்தில் அசாத் மௌலானா முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். […]

Read More

யாழில் நிகழ்த‌ சோகம்…!பெண் குழந்தையின் திடீர் மரணம்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே ஆன பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் வீதி, கச்சேரியடி பகுதியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.இந்த சோகமான சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று இரவு குழந்தைக்கு அவரது தாயார் வழக்கம்போல பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், இன்று அதிகாலை பார்த்தபோது குழந்தை எந்தவொரு அசைவும் இல்லாமல் கிடந்ததாகத் […]

Read More