Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் யுவதியால் பிடிபட்ட ஆசாமி; பெண்கள் மோசடி அம்பலம்

அம்பாறை பகுதியில் இளம்பெண் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இவரால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யுவதியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை நேற்றைய தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் அந்தப் பகுதியில் உள்ள இன்னும் பல பெண்களுக்கு நீண்டகாலமாக இதுபோன்று […]

Read More

பல யுவதிகள் துஷ்பிரயோகம்: தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி, பேராதனை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தொழிலதிபர் ஒருவர், சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணையில் இந்த […]

Read More

6 வயது சிறுமி மீது கூட்டு வன்கொடுமை: பரபரப்பு

கடந்த ஜனவரி 18 ஆம் திகதி மாலை வேளையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரிந்த அண்டை வீட்டுச் சிறுவர்கள் மூன்று பேர், உணவளிப்பதாக ஆசை காட்டி அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையால், அவர் இரத்தம் தோய்ந்த நிலையில் அழுதுகொண்டே வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஆரம்பத்தில் தான் […]

Read More

மனைவியை மரத்தில் கட்டி மிளகாய் பொடி தூவி தாக்கல்

மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் மிகக் கொடூரமான இச்சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குறித்த சிப்பாய் தனது மனைவியை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவர் மீது மிளகாய்த் […]

Read More