பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி ; யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல்
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வந்த மாட்டுத் திருட்டு, சட்டவிரோத இறைச்சி விற்பனை மற்றும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கொண்ட கும்பலை ஊர்காவற்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பலின் முக்கிய குற்றவாளியிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி ஆகிய கிராமங்களில் பண்ணையாளர்களின் மாடுகள் மர்மமான முறையில் திருடப்பட்டு, சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்டு […]