Skip to main content

Super Tamils

வாடகையாளர் வீட்டில் விபச்சாரம் – யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீட்டினை […]

Read More

சட்டவிரோத சிகரெட்டுடன் ஒருவர் கைது

சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய போலீஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது இவர் பிடிபட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 56 வயதுடைய இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விமான நிலையப் போலீஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். __________________________________________________________________________________________ An Indian national […]

Read More

மனைவி கணவரின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம்

அசாம் மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்த கணவனின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தம்பதியர், தற்போது கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணவருக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது மனைவிக்குத் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் தனது கணவரைக் கண்டித்த போதிலும், அவர் அந்தத் தொடர்புகளைக் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, கணவர் […]

Read More

ஹொட்டலில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்

சென்னையைச் சேர்ந்த தம்பதியர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த போது அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் தனியுரிமை மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் அவரது கணவரும் உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘The Leela Palace’ ஹோட்டலில் ஒரு நாளைக்கு 55,000 ரூபாய் வாடகையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் குளியலறையில் இருந்த சமயத்தில், ஹோட்டல் ஊழியர் […]

Read More