கடவுள் பெயரில் கொடூரம்; மனைவிக்கு கருச்சிதைவு
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள அதர்வா கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான இளைஞன் ஒருவன். தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவனான இவரது மனைவி சமீபத்தில்தான் கர்ப்பமாகியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, திடீரென அந்தப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞன், கடவுள் தன் மீது கோபமாக இருப்பதாக நம்பியுள்ளார். எப்படியாவது தெய்வத்தைச் சாந்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். பூஜைக்கான விரிவான ஏற்பாடுகளைச் […]