Skip to main content

Super Tamils

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…! எபோலா பரவல் ‘மிகவும் அதீத’ அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, அந்நாட்டு அளவில் ‘மிகவும் அதீத’ (Very High) எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்தத் தொற்று அண்டை நாடுகளுக்கும் ‘அதிக’ (High) ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், சர்வதேச அளவில் இதற்கான அச்சுறுத்தல் தற்போதைக்குக் ‘குறைவாகவே’ (Low) இருப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸானது, […]

Read More

போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய தீவிர புலனாய்வுத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறிசர உயன பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு […]

Read More