பௌத்தர்களால் கொண்டாடப்படும் “விசாகப் பூரணை தினம்”
உலகெங்கிலும் வாழும் பௌத்த பெருமக்கள், புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் இந்த விசாகப் பூரணை திருநாளை மிகுந்த மனமகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்கிறார்கள். பௌத்த சமயத்தின் மிக முக்கியமான திருவிழாவான இந்த “விசாகப் பூரணை தினம்”, அண்டை நாடான இந்தியாவில் “புத்த பூர்ணிமா” அல்லது “புத்த ஜெயந்தி” என்ற பெயர்களில் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, இந்து சமயத்தினருக்கும் மிக நீண்ட கால வரலாற்று மற்றும் ஆன்மீக ரீதியிலான பிணைப்பைக் கொண்ட […]