முன்னாள் காதல் விவகாரம்: பேராசிரியைக்கு நடந்த கொடூரம்
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரும், அதே ஊரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் இவர்களது காதல் பாதியிலேயே முறிந்துவிட்டது. அதன் பின்னர், அந்த மருத்துவர் சக மருத்துவப் பேராசிரியை ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாத அந்தப் பெண், பழிவாங்கும் நோக்கில் ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார். இதற்காக அரசு மருத்துவமனையில் […]