Skip to main content

Super Tamils

முன்னாள் காதல் விவகாரம்: பேராசிரியைக்கு நடந்த கொடூரம்

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரும், அதே ஊரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் இவர்களது காதல் பாதியிலேயே முறிந்துவிட்டது. அதன் பின்னர், அந்த மருத்துவர் சக மருத்துவப் பேராசிரியை ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாத அந்தப் பெண், பழிவாங்கும் நோக்கில் ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார். இதற்காக அரசு மருத்துவமனையில் […]

Read More

சாணம் பூசி அரைநிர்வாண ஊர்வலம்: பரபரப்பு சம்பவம்

திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு வெளியேறி, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வசித்து […]

Read More

தோழியுடன் உறவு: தட்டிக்கேட்ட கணவனுக்கு கொடூர தாக்குதல்

உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச் சேர்க்கை. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், திகார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (45). இவரது மனைவி ரேணு தேவி (35). இவர்களின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் மாலதி தேவி (37). கணவரை இழந்த மாலதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரேணு தேவிக்கும் […]

Read More

மனைவியை கொன்று ஸ்டேட்டஸ்: கணவன் கைது

தெலுங்கானாவில் என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் உயிரில் பாதியான உன்னை கொன்று விட்டேனே.. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டாவைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி 34 வயதான சரஸ்வதி. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு […]

Read More

காதல் மனைவியால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்: உயிரிழப்பு

நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து கடந்த மாதம் தான் கரம் பிடித்துள்ளார். இவர்களது மணவாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, தனது நண்பர்களைச் சந்திக்கச் செல்வதாக […]

Read More

பூட்டிய வீட்டில் இரத்த வெள்ளம்: குடும்பம் சடலங்களாக கண்டெடுப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷிக் விஹார் காலனியில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சர்சாவா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களின் வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அசோக் ரதியின் வீட்டின் கதவு […]

Read More

19 வயது மாணவி: யூடியூப் மூலம் உடல் எடை குறைக்கும் முயற்சியில் சோக கதி

இந்தியாவில் மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு மருந்து உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி (19), மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சமீபகாலமாக உடல் எடையைக் குறைப்பதற்கான யூடியூப் வீடியோக்களை கலையரசி தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துக் கடை ஒன்றிற்குச் சென்று, யூடியூபில் பார்த்த […]

Read More

கள்ளக்காதல் கொடூரம்: காதலியை துண்டாக்கி எரித்த காதலன்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பிரீத்தி, தனது திருமணத்திற்குப் பிறகும் 62 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம் சிங்குடன் கள்ளக்காதல் உறவில் இருந்துள்ளார். ராம் சிங்குக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், லேகர் கோன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பிரீத்தியுடன் தங்கி வந்துள்ளார். […]

Read More

காதலனை ஏமாற்றிய கொடூரம்; சினிமா பாணி சித்திரவதை

காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சோனு என்ற 18 வயது இளைஞர், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அண்மையில் அந்தப் பெண் சோனுவுடன் தங்கியிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் தலையிட்டு அவரை மீண்டும் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், தனது காதலி அழைக்கிறார் என்று நம்பி ராஜஸ்தான் சென்ற சோனுவுக்குப் பெரும் […]

Read More

சிறுமியை சீரழித்த கும்பல்; காதலியை கடத்திய காதலன்

இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தச் சிறுமி பாகூர் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த […]

Read More