விடுதியில் சிறுமிகள் சடலமாக கிடந்த சம்பவம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த இரண்டு வீராங்கனைகள் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இன்று காலை 5 மணியளவில் அனைத்து மாணவிகளும் பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தபோது, இரண்டு சிறுமிகள் […]