Skip to main content

Super Tamils

பணம் அனுப்பாத மனைவியை மிரட்ட பிள்ளைகள் மீது கொடூர தாக்குதல்…! வைரலான காணொளியால் சிக்கிய 25 வயது தந்தை கைது.

பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 4 வயதான சிறுமி மற்றும் 7 வயதான சிறுவனை, சந்தேகநபர் மோசமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. வெளிநாட்டில் உள்ள தன் மனைவியிடம் பணம் கேட்டுத்தான் அவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றால் அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் அந்த நந்தை மிரட்டியுள்ளதாகக் […]

Read More

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக கட்டுப்பாடு…! மத்திய அரசு உரிய முடிவு எடுக்க டெல்லி மேல்நீதிமன்றம் உத்தரவு.

மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில். இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து டெல்லி மேல்நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்துள்ளது. நாடு முழுவதும் பதின்ம வயதிற்குட்பட்ட சிறுவர்கள், குறிப்பாக 13 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் அவர்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய […]

Read More

20 நாட்களில் தீர்ப்பு…!சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த 4 குற்றவாளிகளுக்கு 101 ஆண்டு சிறை.

பதின்ம வயது சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக நால்வருக்கு, 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பான அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம், மிகக் குறுகிய காலமான வெறும் 20 நாட்களுக்குள் நான்கு குற்றவாளிகளுக்கு மொத்தமாக 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான சந்துன் விதான மற்றும் ருவன் தம்மிக திஸாநாயக்க ஆகியோரால் இந்த கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் […]

Read More

சிறார்களின் இணையப் பாதுகாப்புக்கு புதிய நடவடிக்கை? கனடா அமைச்சர் விளக்கம்.

கனடா அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகின் ஆபத்துகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளன. அந்த நாடுகளின் வழியைப் பின்பற்றி, தற்போது கனடா அரசாங்கமும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. […]

Read More