ரஷ்யா நேற்று (29) யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். யுக்ரைன் மீது ரஷ்யா
ஜெர்மனியின் வடக்கு பகுதியில் இருக்கும் ஸ்டாடே நகரின் இளைஞர் மையம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தபட்சம் ஐந்து பேராவது இறந்திருக்கலாம் என அந்நாட்டு காவல்துறை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (30) வீழ்ச்சியைப்
இரட்டை நிலநடுக்கத்தில் வெனிசுவேலாவின் கால்பந்து கிளப்பில் விளையாடும் அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் துயரமான செய்தியை லூகாஸ் ட்ரெஜோவின் நண்பரும்
வெனிசுவேலாவின் லாகாயிரா மாநிலத்தில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 106 மணிநேரம் சிக்கியிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த இந்த 21
ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார
தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான பட்டாயாவில், 17 வயது இளம் பெண் ஒருவர் சூட்கேஸ் ஒன்றுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மேற்கொண்ட திட்டத்தில் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த
வெனிசுலாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கங்களின் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. முதலில், யாராகுய் மாகாணத்தின் சான் பெலிப்