ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி எடுத்த முடிவு! “வேறுபட்ட கருத்து இருந்தாலும் ஒப்புதல் அளித்தேன்!” மத்திய கிழக்கில் நீடித்து வந்த போரை ஒரு முடிவுக்குக் கொண்டு
சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பில் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் குறித்து உலகெங்கும் இன்று பெரும் கவலை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரின் வான்பரப்பில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் பயணம் செய்த 6
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மான்செஸ்டரின் பிளாக்லி பகுதியில்
வியாழக்கிழமை ஓமன் கடற்பரப்பில் ஜல்வீர் என்ற நிலக்கீல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த வாரம் மத்திய கிழக்கில் இந்தியக் கப்பல்கள் மீது
சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில், இலங்கையைச் சேர்ந்த இளம் தடகள வீரரான ருமேஷ் தரங்க உலக அளவில் மூன்றாவது இடத்தைப்
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. ஆனால், ஈரானின் இந்த வாதத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் திட்டவட்டமாக
கனடா அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகின்