Skip to main content

Super Tamils

16–17 வயதினருக்கு இரவு நேர சமூக ஊடகத் தடை..! பிரித்தானியா அதிரடி.

பிரித்தானியாவில் நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரை 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இயல்புநிலை கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பதின்ம வயதினரின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற முன்னணிச் செயலிகள், 16 மற்றும் 17 வயதுடையவர்களின் கணக்குகளில் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 […]

Read More

பிரித்தானியா தவிர்த்து புதிய தேர்வு செய்யும் இலங்கை மாணவர்கள்

பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 சதவீதத்தால் குறைந்து, 685,565 ஆகப் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட கல்வி விசாக்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, மாணவர்களுடன் வரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்கள் 57 சதவீதம் வரை பெருமளவில் குறைந்துள்ளன. இலங்கை மாணவர்களுக்கிடையே பிரித்தானிய முதுகலை படிப்புகள் மீதிருந்த ஆர்வம் […]

Read More

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் பாலியல் குற்றத்தில் கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 21 வயதான வியான் சுரேந்திரநாதன் என்ற இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்தமை மற்றும் ‘Class A’ ரக போதைப்பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட […]

Read More