AI தொழில்நுட்பங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு..
இந்தோனேசியா தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஏஐ தொழில்நுட்பத்தைப் பதிப்புரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வந்த முன்னோடி நாடாக இந்தோனேசியா திகழும். இந்த புதிய விதிகளின்படி, ஒரு படைப்பு முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தால், அதற்குப் பதிப்புரிமை பாதுகாப்பு கிடைக்காது. அதே சமயம், ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மனிதர்களின் நேரடிப் பங்களிப்புடன் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு மட்டும் சட்டப்பூர்வ […]