18 வயது யுவதியிடம் போதைப்பொருள் சிக்கியது – கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 35 கிலோ ஹசீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இந்த யுவதி துபாயில் இருந்து இலங்கை வந்தடைந்த ஒரு கனேடிய நாட்டுப் பிரஜை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. An 18-year-old Canadian woman arriving from Dubai has been arrested at the […]