7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துஸ்பிரயோகம்; 5 ஆசிரியர்கள்
கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒரு ஆசிரியர் தொடங்கிய இந்த அராஜகம், பின்னர் மற்ற நான்கு ஆசிரியர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்களும் அந்தச் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்தத் துயரத்தை அந்தச் சிறுமி அண்மையில் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியை நாடினார். அக்குழுவினர் […]