Skip to main content

Super Tamils

யாழில் சோகம்: குப்பை தீயால் வயோதிப பெண் பலி

அரியாலை பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்ற மூதாட்டியே இவ்வாறு நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் அவரது மகள் வீட்டின் அருகே இருந்த குப்பைகளுக்குத் தீ மூட்டிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில், அந்தத் தாய் தனது அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, ஜன்னல் வழியாக உள்ளே பரவிய தீ, […]

Read More

யாழில் ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல்: 8 பேர் கைது

ஹட்டன், நோர்வூட் வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை நிமித்தமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்குச் சென்றிருந்த போது, அங்கு வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த 8 சந்தேகநபர்களை நோர்வூட் காவல்துறையினர் நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை காவல்துறையினர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும், சந்தேகநபர்கள் […]

Read More

யாழ். ராணியால் குடும்பஸ்தர் பலி: உறவுகள் துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற ஒரு கோர விபத்தில், முதியவர் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த ‘யாழ் ராணி’ ரயிலானது, தண்டவாளத்தை மிதிவண்டியில் கடக்க முயன்ற முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]

Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர். பெரும் வரவேற்ப்பு. சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் யாழ் மண்ணின் மைந்தன் வாகீசனின் சொல்லிசைப் பாடல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தனது அடையாளமாகக் கொண்டு மெட்டிசைக்கும் இந்தக் கலைஞர், கனடா நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றிருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை […]

Read More

யாழின் பிரபல சுற்றுலாத்தளம்: சமூக சீரழிவின் மையமாக மாறும் அதிர்ச்சி

வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்து வரும் சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்பகுதியின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டும், சுற்றுலாவை மேம்படுத்தவும் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த மையம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், முறையான மேலாண்மை […]

Read More

யாழில் பிரபல இரு பாடசாலைகளருகில் அரங்கேறும் செயல்: நகர சபையின் அதிரடி

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் விசேட அமர்வு நேற்று (20) காலை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் உள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலை தொடர்பாக ஒரு முக்கிய தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. இரண்டு முன்னணி பாடசாலைகளுக்கு […]

Read More

Vacancies

‼ DEARO Investment Limited ‼ (YOUR FAMILY FINANCIAL PARTNER ) 🔰FINANCE OFFICER- Vacancy🔰 📌 Investment Executive (FD) – Male/Female 👉 Basic Salary – 30,000/= 👉 Allowance – 35,000/= (Nelliyady BR – 02 Vacancy, Chunnakam BR – 02 Vacancy, Mannar BR – 02 Vacancy, Vavuniya BR -02 Vacancy ) 📌 Branch Manager – Male (Chunnakam BR) […]

Read More

யாழில் அநுரவின் வருகையை கண்ணீருடன் எதிர்பார்க்கும் தாய்

எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாகத் கையகப்படுத்த கடற்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் நடக்கவுள்ள நிலையில், […]

Read More

வாடகையாளர் வீட்டில் விபச்சாரம் – யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீட்டினை […]

Read More
  • 1
  • 2