Skip to main content

Super Tamils

40 ஆண்டு பழமையான பாலம் இடிந்தது…! தற்காலிக தீர்வை அறிவித்த அரசு.

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இதன்படி, இந்த தற்காலிக பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் வரும் வியாழக்கிழமை முதல் முறைப்படி தொடங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாலத்தை விரைவாக அமைப்பது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மிகவும் துரிதமாகப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் பழமையான இந்த மட்டக்களப்பு புதுப்பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்த […]

Read More

மட்டக்களப்பில் தீவிரமடையும் தொற்றாநோய்…! தடுப்பு நடவடிக்கைகள்.

மட்டக்களப்பு பகுதியில் புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை நாம் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி எம்.ருதேசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (01.06.2026), மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. […]

Read More

சவாரி போன இடத்தில் விபரீதம்…!மயக்க மருந்து கொடுத்து நூதன கொள்ளை.

மட்டக்களப்பு பகுதியில் சவாரிக்குச் செல்வதாகக் கூறி தந்திரமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கடத்திய கும்பல், அதன் ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த பணம், மொபைல் போன் மற்றும் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளது. நேற்று (28.05.2026) ரிதிதென்னை காட்டுப் பகுதியில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்த அந்த ஓட்டுநரை மீட்ட போலீஸார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக வாழைச்சேனை காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதான இந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர், வழக்கம்போல […]

Read More