வரலாற்றில் இல்லாத உச்சத்தைத் தொட்டது: மார்ச் மாதத்தின் பின் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்த எரிபொருள் விலை!
இலங்கையில் கடந்த மார்ச் 1 முதல் மே 31 வரையிலான குறுகிய மூன்று மாத காலத்திற்குள் மட்டும் எரிபொருள் விலைகள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலைகளும் லிட்டருக்கு 103 ரூபாய் முதல் 155 ரூபாய் வரை மிகக் கொடூரமாக உயர்ந்துள்ளன. நேற்று நள்ளிரவு (மே 31) கொண்டுவரப்பட்ட புதிய விலை மாற்றத்தோடு, இந்த வருடத்தின் மிக மோசமான உச்சக்கட்ட எரிபொருள் விலையை நாடு இப்போது எதிர்கொண்டுள்ளது. மார்ச் மாத […]