Skip to main content

Super Tamils

பள்ளியில் பயங்கர சம்பவம்…!14 வயது மாணவி மீது மூன்று கொலை வழக்குகள்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மான்செஸ்டரின் பிளாக்லி பகுதியில் அமைந்துள்ள கோ-ஆப் அகாடமி பள்ளியில் கத்திக்குத்துத் தாக்குதல் நடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவசர கால மீட்புக் குழுவினரும் போலீசாரும் உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அங்கு நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 14 வயதுடைய ஒரு சிறுவன், அதே வயதுடைய ஒரு சிறுமி மற்றும் 27 வயதுடைய […]

Read More