Skip to main content

Super Tamils

கென்யாவில் எபோலா தடுப்பு மையத்தில் 7 அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தல்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்துப் பணியாற்றி வந்த அமெரிக்கத் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஏழு பேர், கென்யாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தில் தாமாக முன்வந்து 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளின்படி, கொங்கோவிலிருந்து நாடு திரும்பும் அமெரிக்கக் குடிமக்கள் எவரும் நேரடியாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. அவர்கள் மற்றொரு நாட்டில் மூன்று வாரங்கள் தங்கி, மருத்துவக் கண்காணிப்பில் இருந்த பின்னரே தாய்நாடு திரும்ப […]

Read More

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…! எபோலா பரவல் ‘மிகவும் அதீத’ அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, அந்நாட்டு அளவில் ‘மிகவும் அதீத’ (Very High) எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்தத் தொற்று அண்டை நாடுகளுக்கும் ‘அதிக’ (High) ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், சர்வதேச அளவில் இதற்கான அச்சுறுத்தல் தற்போதைக்குக் ‘குறைவாகவே’ (Low) இருப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸானது, […]

Read More

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வருவது குறித்து இலங்கை சுகாதாரப் பிரிவினர் மிகவும் விழிப்புடனும் தீவிர அவதானத்துடனும் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருக்கும் என்று கூறப்பட்டாலும், இது மனிதர்களிடையே மிகக் குறைந்த அளவிலேயே பரவுகிறது என்று அவர் விளக்கமளித்தார். ஆசியாவின் மற்ற நாடுகளைப் […]

Read More